×

மேட்டுப்பாளையத்தில் தோட்டத்திற்குள் புகுந்தது பாகுபலி யானை; விவசாயிகள் கவலை..!!

கோவை: மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை தோட்டத்திற்குள் புகுந்தது. பயிர்களை யானை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பட்டாசு வெடித்து பாகுபலி யானையை காட்டிற்குள் விரட்ட முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

The post மேட்டுப்பாளையத்தில் தோட்டத்திற்குள் புகுந்தது பாகுபலி யானை; விவசாயிகள் கவலை..!! appeared first on Dinakaran.

Tags : Bhagubali ,Govai ,Bhagubali Elephant ,Madtupalaya ,
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...